பாதை
👦 வாழ்நாள் பாதை 👦 ஏதோ வழிகளில் செல்ல ஆசைப்பட்டான் மனிதன் ! பல இடங்களை சுற்றிபார்க்க விரும்பினான் உழவன் ! ஆனால் கடைசியில் எல்லா வழிகளும் பாதைகளாக மாறிவிட்டன! அந்த பாதையில் பயணம் செய்து மகிழ்ந்தான் ஒருவன். - பா.கார்த்திக் ராஜா