பாதை

          👦 வாழ்நாள் பாதை 👦

ஏதோ வழிகளில் செல்ல

         ஆசைப்பட்டான்  மனிதன் !

பல இடங்களை சுற்றிபார்க்க 

         விரும்பினான் உழவன்‌ ! ஆனால்

கடைசியில் எல்லா வழிகளும் 

         பாதைகளாக மாறிவிட்டன! அந்த 

பாதையில் பயணம் செய்து 

                           மகிழ்ந்தான் ஒருவன்.

                              - பா.கார்த்திக் ராஜா

          




Comments

Post a Comment